நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
| 27.01.2012 |
|

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி மென்மையாகும். இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும், மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
- 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- துளசி செடியின் மருத்துவ குணங்கள்
- ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
- வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை
- ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்
- மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்
- பேசிக்கொள்ளும் தாவரங்கள்
- உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும்
- குறட்டையைப் பற்றிய சில தகவல்
- கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
- சைனஸ் எப்படி ஏற்படுகிறது
- கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
- மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்
- நினைவில் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
- அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
- சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
- வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- தலை முடி உதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
- சில உணவுகளின் மூலம் ஆரொக்கியமான உறக்கத்தை வரவழைக்கலாம்
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்
- அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது














