அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
| 19.01.2012 |
|

காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங்குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள போர்னியா தீவில் மனித நடமாட்டமில்லாத அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளது. இந்த தீவில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பனை மரங்கள். அதனால் பனம்பழத்தை விரும்பி திண்ணும் உராங்குட்டான் குரங்குகள் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
உலகளவில் சமையல் எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால், போர்னியா தீவில் உள்ள பனை மரங்களை குறி வைத்துவிட்டனர். பாமாயில் உற்பத்திக்காக தீவில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர். இந்த தீவில் வசிப்பவர்களே விபரீதம் தெரியாமல் பனைமரங்களை வெட்டி வருகின்றனர். அத்துடன் இந்த குரங்குகளையும் அதிகளவில் வேட்டையாடப்படுவதால் அரிய இனமான உராங் குட்டான் குரங்குகள் அழிந்து வருவதாக வன ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 20 சதவீத உராங்குட்டான் குரங்குகள் போர்னியா தீவில் தான் இருந்தன. இப்போது அந்த நிலை இல்லை. கணிசமாக குறைந்துவிட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் இந்த தீவில் உராங்குட்டான்கன் முற்றிலும் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
உலகளவில் சமையல் எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால், போர்னியா தீவில் உள்ள பனை மரங்களை குறி வைத்துவிட்டனர். பாமாயில் உற்பத்திக்காக தீவில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர். இந்த தீவில் வசிப்பவர்களே விபரீதம் தெரியாமல் பனைமரங்களை வெட்டி வருகின்றனர். அத்துடன் இந்த குரங்குகளையும் அதிகளவில் வேட்டையாடப்படுவதால் அரிய இனமான உராங் குட்டான் குரங்குகள் அழிந்து வருவதாக வன ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 20 சதவீத உராங்குட்டான் குரங்குகள் போர்னியா தீவில் தான் இருந்தன. இப்போது அந்த நிலை இல்லை. கணிசமாக குறைந்துவிட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் இந்த தீவில் உராங்குட்டான்கன் முற்றிலும் அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளனர்.
- 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- துளசி செடியின் மருத்துவ குணங்கள்
- ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
- வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை
- ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்
- மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்
- பேசிக்கொள்ளும் தாவரங்கள்
- உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும்
- குறட்டையைப் பற்றிய சில தகவல்
- கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
- சைனஸ் எப்படி ஏற்படுகிறது
- கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
- மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்
- நினைவில் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
- அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
- சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
- வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- தலை முடி உதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
- சில உணவுகளின் மூலம் ஆரொக்கியமான உறக்கத்தை வரவழைக்கலாம்
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்
- அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது














